scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

April 25, 2014

144 தடை உத்தரவு பற்றி அறிந்துகொள்வோம்

144 வது சட்ட பிரிவு என்ன சொல்கிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 வது பிரிவின் கீழ் ஓரிடத்தில் சட்டவிரோதமாக கூடுவதற்க்கு தடை உத்தரவு பிறபிக்கப்படுகிறது. மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர் தன்து நிறுவாக பகுதியில் உள்ள எங்கு வேண்டுமானாலும் இந்த தடை உத்தரவை பிறப்பிக்க இயலும்.கலவரங்களை தடுக்கவும் , பொது அமைதியை பராமரிக்கவும் இந்த தடை உத்தரவு பயன்படும்.
இந்த சட்டதின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தில் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக கூடுவது தவறாகும். அந்த கூட்டத்தினரால் பொது அமைதிக்கு குத்தகம் ஏற்பட்டால் கூட்டத்தில் இருந்த அனைவருமே தண்டனைக்கு ஆளாவார்கள்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்

No comments:

Post a Comment