தமிழகத்தில் லோக்சபா தேர்தலன்று, ஒரு பூத்தில் ஓட்டுப்பதிவு
அலுவலர், நிலை அலுவலர் 1, 2 உட்பட 5 பேர் பணியாற்றவுள்ளனர். ஒரு மின்னணு
ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய, தலா ஒரு பூத்
டெக்னிக்கல் உதவியாளர் பணியில் அமர்த்தப்படுவார். ஒரு பூத்தில் 1,200
ஓட்டுகளுக்கு மேல் இருந்தால், அங்கு நிலை அலுவலர் 1 ஏ, 2 பி என இருவர்
கூடுதலாக பணியமர்த்தப்படுவர். 10 அல்லது 12 ஓட்டுச்சாவடிகளை ஒருங்கிணைத்து,
மின்னணு ஓட்டுப்பதிவு பழுதுகளை சரி செய்ய, மண்டல அளவிலான தொழில்நுட்பக்
குழு, தயார் நிலையில் இருக்கும்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment