
உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு, சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு
தனித்துறை ஏற்படுத்தி, ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும்
ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணியின் போது இறந்த பணியாளர்
வாரிசுகளுக்கு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12ம் தேதி
மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த மாநாட்டில் முடிவு
செய்யப் பட்டது.
No comments:
Post a Comment