திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி ஒன்றியம்,பல்லகவுண்டம் பாளையம் மாரியம்மன் பண்டிகை 26.12.13 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கலைத் தென்றல் நற்பணி மன்றம் சார்பாக நல்லாசிரியர் விருது பெற்ற எம் பள்ளித் தலைமையாசிரியர் திரு.சு.காளியப்பன் அவர்களுக்கும், பல்லகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சென்ற வருடம் படித்து பத்தாம் வகுப்புத் தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு தோப்பு.வெங்கடாசலம் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
scroll
Labels
ANNUAL DAY FUNCTION 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment