scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 05, 2013

இரட்டைப்பட்ட வழக்கு- இறுதி விசாரணை வருகிற 07.10.2013, திங்கட்கிழமை வருகிறது

07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை 28 ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை இரட்டைப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு வருட
சார்பாக வாதாடிய வழக்கறிஞர் திரு.G.சங்கரன் வாய்தா வாங்கியதால் அன்று வழக்கு விசாரணை முடிவு பெறாமல் போய்விட்டது. வருகிற 07.10.2013 அன்று இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை 28ஆவது Serial -ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.சென்ற முறை வாய்தா வாங்கியது போல இல்லாமல் இருந்தால் இந்த இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி கண்டிப்பாக முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment