ஏற்று சிலிண்டர் எண்ணிக்கையை 9-லிருந்து 12ஆக உயர்த்தப்படுவதாக பெட்ரோலிய
அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி சிலிண்டர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தக்
கோரினார். ஆண்டுக்கு 12 சிலிண்டர் வழங்க மத்திய அமைச்சரவை கூடி
முடிவெடுக்கும் என்று அமைச்சர் மொய்லி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment