சென்னை: முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 40 கேள்விகள் தவறாக இருந்ததையடுத்து தேர்வை மீண்டும் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவு நகல் கிடைத்த 6 வார காலத்திற்குள் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment